ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்த ‘படையப்பா’
கேரளம் மாநிலம் மூணாறு பகுதியில் உணவு தேடி படையப்பா என்ற ஒற்றை காட்டு யானை ஊருக்குள் பகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தோட்டத்துக்குள் புகுந்து உணவுகளை எடுத்து சென்ற காட்சிகள் தற்போது சமூக வலைதலங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. யானையை கட்டுப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
கேரளம் மாநிலம் மூணாறு பகுதியில் உணவு தேடி படையப்பா என்ற ஒற்றை காட்டு யானை ஊருக்குள் பகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தோட்டத்துக்குள் புகுந்து உணவுகளை எடுத்து சென்ற காட்சிகள் தற்போது சமூக வலைதலங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. யானையை கட்டுப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
Published on: Jun 11, 2026 03:45 PM
Follow Us
