அண்ணா பல்கலைக்கழகத்தில் மீண்டும் ஒரு அதிர்ச்சி.. மாணவிக்கு பாலியல் தொல்லை.. பேராசிரியர் கைது..
அந்த புகாரில், “எனக்கு பாடம் நடத்தி வரும் பேராசிரியர் கடந்த மூன்று ஆண்டுகளாக நேரடியாகவும் மறைமுகமாகவும் என்னை தொந்தரவு செய்து வருகிறார். மனதளவில் துன்புறுத்துகிறார். என் குடும்ப நிலையை அறிந்து கொண்டு உதவி செய்ய முன்வந்த அவர், இன்டர்ன்ஷிப் போன்ற கல்வி உதவிகளை வழங்கினார். பின்னர் ‘தந்தை போன்றவர்’ என நம்பிக்கை அளித்து, தவறான முறையில் அணுக ஆரம்பித்தார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கோப்பு புகைப்படம்
சென்னை, மார்ச் 27, 2026: சென்னை அண்ணா பல்கலைக்கழகம் வளாகத்தில் மேலும் ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் வெளியாகியுள்ளது. அங்கு படித்து வரும் மாணவி ஒருவருக்கு பேராசிரியர் ஞானவேல் பாபு பாலியல் தொல்லை அளித்ததாக, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் நெல்லையில் இருந்த ஞானவேல் பாபுவை கைது செய்து சென்னைக்கு கொண்டு வருகின்றனர். அவர் மீது இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Follow Us
ஏப்ரல் 1 முதல் பான் கார்டு விதிகளில் வரவிருக்கும் மாற்றம்
தாய், மகளைக் கடித்து குதறிய வளர்ப்பு நாய்.. வேடிக்கை பார்த்த உரிமையாளர்கள்..
ஏப்ரல் 1 முதல் உங்கள் சம்பளம் மாறப்போகிறது!.. புதிய விதிகள், வரி மாற்றங்கள்..
இனி இரவிலும் சூரிய ஒளியை பெறலாம்.. விண்வெளியில் கண்ணாடி அமைக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனம்..