70வது வயதில் குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: உலகத் தலைவர்கள் பங்கேற்ற ஆர்ட் ஆஃப் லிவிங் அமைப்பின் 45வது ஆண்டு விழா..
மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், ஹரியானா ஆளுநர் அஷிம் குமார் கோஷ் , ஆர்.எஸ்.எஸ் பொதுச்செயலாளர் தத்தாத்ரேய ஹோசபாலே , மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை இணை அமைச்சர் ரக்ஷா காட்சே உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். விழாவில் பேசிய தேவேந்திர பட்னாவிஸ், “குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் இந்தியாவின் மிகப்பெரிய ஆன்மீக தூதர். இந்தியாவை உலக குருவாக மாற்றும் பாதையை அவர் வழிநடத்தி வருகிறார்” என்றார்.
கோப்பு புகைப்படம்
Follow Us