விவாகரத்து கிடைக்கும் வரை படங்களில் நடிக்க மாட்டேன்.. நடிகர் ரவி மோகன் பேட்டி!
எனக்கு விவாகரத்து கிடைக்கும் வரை இனி என் படங்கள் வெளியாகாது. விவாகரத்து கிடைக்கும் வரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. 23 ஆண்டுகளாக இரவு, பகலாத வேலை செய்துள்ளேன் என்று நடிகர் ரவி மோகன் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
எனக்கு விவாகரத்து கிடைக்கும் வரை இனி என் படங்கள் வெளியாகாது. விவாகரத்து கிடைக்கும் வரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. 23 ஆண்டுகளாக இரவு, பகலாத வேலை செய்துள்ளேன் என்று நடிகர் ரவி மோகன் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
Published on: May 16, 2026 08:36 PM
Follow Us
Latest Videos
மக்கள் நினைப்பது நடக்கும்.. சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் உறுதி!
தூத்துக்குடியில் பல்வேறு பகுதியில் மழை! நிலவும் குளிர்ந்த காற்று!
கோடையில் குளு! குளு! திருச்சியில் கொட்டி தீர்த்த மழை..!
விவாகரத்து கிடைக்கும் வரை படங்களில் நடிக்க மாட்டேன் - ரவி மோகன்!
