AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

நிதி மேலாண்மைக்கு நடுத்தர வர்கத்தினர் செய்ய வேண்டிய முக்கிய விஷயங்கள்!

Middle Class Families Financial Stability | நிதி மேலாண்மை என்பது ஒவ்வொருவருக்கும் மிகவும் அவசியமான ஒன்றாகும். இந்த நிலையில், பொருளாதார சிக்கல்கள் ஏற்படமால் பாதுகாப்பான மற்றும் நிலையான பொருளாதாரத்தை பெற நடுத்தர குடும்பத்தினர் நிதி மேலாண்மை மேற்கொள்வது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

Vinalin Sweety
Vinalin Sweety | Published: 23 Feb 2026 17:59 PM IST
மனிதர்களின் வாழ்வில் பொருளாதாரம் என்பது மிக முக்கியமான ஒன்றாக உள்ளது. காரணம், மனிதர்களின் வாழ்க்கைக்கு தேவையான அனைத்தும் பணம் சார்ந்து இருப்பதால், பாதுகாப்பான மற்றும் நிலையான பொருளாதார்த்தை கொண்டு இருக்க வேண்டியது அவசியமாகிறது. இந்த நிலையில், நடுத்தர குடும்பங்களின் நிதி சிக்கல்களை தீர்க்க கூடிய முக்கிய விஷயங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

மனிதர்களின் வாழ்வில் பொருளாதாரம் என்பது மிக முக்கியமான ஒன்றாக உள்ளது. காரணம், மனிதர்களின் வாழ்க்கைக்கு தேவையான அனைத்தும் பணம் சார்ந்து இருப்பதால், பாதுகாப்பான மற்றும் நிலையான பொருளாதார்த்தை கொண்டு இருக்க வேண்டியது அவசியமாகிறது. இந்த நிலையில், நடுத்தர குடும்பங்களின் நிதி சிக்கல்களை தீர்க்க கூடிய முக்கிய விஷயங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

1 / 5
முறையான பட்ஜெட்டை கையாள்வதன் மூலம் நிதி மேலாண்மையை மேம்படுத்த முடியும். அதாவது தினசரி மற்றும் மாதாந்திர செலவுகள் குறித்து ஆராய வேண்டும். எங்கே அதிகமாக பணம் செலவாகிறது என்பதை கண்டறிந்து அதனை குறைத்துக்கொண்டு பணத்தை சேமிக்க முடியுமா என யோசனை செய்ய வேண்டும். 

முறையான பட்ஜெட்டை கையாள்வதன் மூலம் நிதி மேலாண்மையை மேம்படுத்த முடியும். அதாவது தினசரி மற்றும் மாதாந்திர செலவுகள் குறித்து ஆராய வேண்டும். எங்கே அதிகமாக பணம் செலவாகிறது என்பதை கண்டறிந்து அதனை குறைத்துக்கொண்டு பணத்தை சேமிக்க முடியுமா என யோசனை செய்ய வேண்டும். 

2 / 5
எப்போதும் மாத செலவுக்கு பணம் ஒதுக்கும்போது அத்தியாவசிய தேவைகள், சேமிப்பு அதற்கு பிறகு இதர செலவுகளுக்கு பணத்தை கணக்கிட வேண்டும். அத்தியாவசிய செலவுகளை செய்யாமல் இருக்க முடியாது என்ற சூழலில் சேமிக்காமல் இருப்பது நிதி சுமையை அதிகரிக்கும். எனவே அதற்கு ஏற்ப திட்டமிடுவது சிறப்பானதாக இருக்கும்.

எப்போதும் மாத செலவுக்கு பணம் ஒதுக்கும்போது அத்தியாவசிய தேவைகள், சேமிப்பு அதற்கு பிறகு இதர செலவுகளுக்கு பணத்தை கணக்கிட வேண்டும். அத்தியாவசிய செலவுகளை செய்யாமல் இருக்க முடியாது என்ற சூழலில் சேமிக்காமல் இருப்பது நிதி சுமையை அதிகரிக்கும். எனவே அதற்கு ஏற்ப திட்டமிடுவது சிறப்பானதாக இருக்கும்.

3 / 5
நடுத்தர வர்கத்தினர் கடன் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டியது கட்டாயம். காரணம் கடன் சுமை அதிகரிக்கும் பட்சத்தில் நிதி மேலாண்மை இல்லாமல் போய்விடும். அதன் காரணமாக கடும் நிதி நெருக்கடிகளில் சிக்கிக்கொள்ளும் நிலை உருவாகலாம். எனவே அதிக தொகை மற்றும் அதிக வட்டி கொண்ட கடன் வாங்காமல் இருப்பது சிறப்பானதாக இருக்கும். 

நடுத்தர வர்கத்தினர் கடன் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டியது கட்டாயம். காரணம் கடன் சுமை அதிகரிக்கும் பட்சத்தில் நிதி மேலாண்மை இல்லாமல் போய்விடும். அதன் காரணமாக கடும் நிதி நெருக்கடிகளில் சிக்கிக்கொள்ளும் நிலை உருவாகலாம். எனவே அதிக தொகை மற்றும் அதிக வட்டி கொண்ட கடன் வாங்காமல் இருப்பது சிறப்பானதாக இருக்கும். 

4 / 5
அவசரகால நிதியை சேமித்து வைப்பது மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது. திடீர் மருத்துவ செலவு, குடும்ப செலவுகளை சமாளிக்க இது உதவியாக இருக்கும். இல்லை என்றால், மேலும் நிதி நெருக்கடியில் சிக்கிக்கொள்ளும் நிலை உருவாகிவிடும். எனவே அவசர கால நிதியை சேமித்து வைப்பது மிகவும் அவசியமானதாக உள்ளது. 

அவசரகால நிதியை சேமித்து வைப்பது மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது. திடீர் மருத்துவ செலவு, குடும்ப செலவுகளை சமாளிக்க இது உதவியாக இருக்கும். இல்லை என்றால், மேலும் நிதி நெருக்கடியில் சிக்கிக்கொள்ளும் நிலை உருவாகிவிடும். எனவே அவசர கால நிதியை சேமித்து வைப்பது மிகவும் அவசியமானதாக உள்ளது. 

5 / 5