திருப்பரங்குன்றம் விவகாரம்.. சிடி நிர்மல் குமார் கருத்துக்கு தமிழிசை சௌந்தரராஜன் கண்டனம்!
திருப்பரங்குன்றத்தில் விளக்கு ஏற்ற அனுமதிக்க மாட்டோம் என்று மின்சாரத்துறை அமைச்சர் சிடி நிர்மல் குமார் கூறியுள்ளதற்கு நான் கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். இது உங்களுடைய முடிவு அல்ல. இது நீதிமன்றத்தின் முடிவு. இந்துக்களின் உணர்வுகளை நீங்கள் மதிக்கவில்லை என்றால் மக்கள் உங்களை அனுமதிக்க மாட்டார்கள் என்று பாஜக பிரமுகர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றத்தில் விளக்கு ஏற்ற அனுமதிக்க மாட்டோம் என்று மின்சாரத்துறை அமைச்சர் சிடி நிர்மல் குமார் கூறியுள்ளதற்கு நான் கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். இது உங்களுடைய முடிவு அல்ல. இது நீதிமன்றத்தின் முடிவு. இந்துக்களின் உணர்வுகளை நீங்கள் மதிக்கவில்லை என்றால் மக்கள் உங்களை அனுமதிக்க மாட்டார்கள் என்று பாஜக பிரமுகர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
Follow Us
Latest Videos
