கோவையில் மக்களுக்கு உணவளித்து நன்றி தெரிவித்த செந்தில் பாலாஜி!
2026 சட்டமன்ற தேர்தலில் கோயம்புத்தூர் தெற்கு தொகுதியில் திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில், முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி இன்று கோயம்புத்தூர் சென்று தனக்கு வாக்களித்து வெற்றி பெற செய்த மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.
2026 சட்டமன்ற தேர்தலில் கோயம்புத்தூர் தெற்கு தொகுதியில் திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில், முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி இன்று கோயம்புத்தூர் சென்று தனக்கு வாக்களித்து வெற்றி பெற செய்த மக்களுக்கு உணவளித்து நன்றி தெரிவித்தார்.
Follow Us
