தலைமை செயலகத்தில் புகார் பெட்டி – மக்கள் பாராட்டு
சென்னையில் உள்ள தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில், பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்கள் மற்றும் குறைகளை அரசிடம் நேரடியாக தெரிவிக்கும் வகையில் சிறப்பு புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. இந்த புகார் பெட்டி மூலம் பொதுமக்கள் தங்களது தனிப்பட்ட பிரச்னைகள், நலத்திட்ட கோரிக்கைகள், நிர்வாக குறைகள் மற்றும் பல்வேறு வேண்டுகோள்கள் தொடர்பான மனுக்களை சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில், பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்கள் மற்றும் குறைகளை அரசிடம் நேரடியாக தெரிவிக்கும் வகையில் சிறப்பு புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. இந்த புகார் பெட்டி மூலம் பொதுமக்கள் தங்களது தனிப்பட்ட பிரச்னைகள், நலத்திட்ட கோரிக்கைகள், நிர்வாக குறைகள் மற்றும் பல்வேறு வேண்டுகோள்கள் தொடர்பான மனுக்களை சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow Us
