தொழில்நுட்பத்தை மக்களுக்கு வழங்குவதில் பிரதமர் மோடி முன்னோடி.. சி.ஆர்.கேசவன் பேச்சு!

தொழில்நுட்பத்தை மக்களுக்கு வழங்குவதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி முன்னோடியாக திகழ்கிறார். தொழில்நுட்பத்தின் மூலம் அவர் பொதுமக்களின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்துவது மட்டுமன்றி அவர்கள் வாழ்வில் வளர்ச்சியடையவும் உறுதுணையாக இருக்கிறார் என்று பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சி.ஆர்.கேசவன் தெரிவித்துள்ளார். 

Updated On: 

20 Feb 2026 22:18 PM

 IST

தொழில்நுட்பத்தை மக்களுக்கு வழங்குவதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி முன்னோடியாக திகழ்கிறார். தொழில்நுட்பத்தின் மூலம் அவர் பொதுமக்களின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்துவது மட்டுமன்றி அவர்கள் வாழ்வில் வளர்ச்சியடையவும் உறுதுணையாக இருக்கிறார் என்று பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சி.ஆர்.கேசவன் தெரிவித்துள்ளார்.

Follow Us
தங்கம் வாங்குவதற்கு இது சிறந்த நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
ஆர்தமெஸ் 2 எடுத்த முதல் படத்தை பகிர்ந்த நாசா
புதிய கப்பல் வழித்தடம் - முடிவுக்கு வரும் எரிபொருள் பற்றாக்குறை
கேஸ் சிலிண்டருக்காக 40 நாட்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை - என்ன நடக்கிறது?