தொழில்நுட்பத்தை மக்களுக்கு வழங்குவதில் பிரதமர் மோடி முன்னோடி.. சி.ஆர்.கேசவன் பேச்சு!

தொழில்நுட்பத்தை மக்களுக்கு வழங்குவதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி முன்னோடியாக திகழ்கிறார். தொழில்நுட்பத்தின் மூலம் அவர் பொதுமக்களின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்துவது மட்டுமன்றி அவர்கள் வாழ்வில் வளர்ச்சியடையவும் உறுதுணையாக இருக்கிறார் என்று பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சி.ஆர்.கேசவன் தெரிவித்துள்ளார். 

Updated On: 

20 Feb 2026 22:18 PM

 IST

தொழில்நுட்பத்தை மக்களுக்கு வழங்குவதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி முன்னோடியாக திகழ்கிறார். தொழில்நுட்பத்தின் மூலம் அவர் பொதுமக்களின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்துவது மட்டுமன்றி அவர்கள் வாழ்வில் வளர்ச்சியடையவும் உறுதுணையாக இருக்கிறார் என்று பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சி.ஆர்.கேசவன் தெரிவித்துள்ளார்.

வந்தே பாரத் மற்றும் அம்ரித் பாரத் ரயில்களில் Emergency Quota .. எத்தனை சீட்கள் ஒதுக்கப்படும்?
மணமகளின் பையை திருடிச் சென்ற நபர்.. ரூ.4 லட்சம் மதிப்பிலான தங்கம், வெள்ளி கொள்ளை..
சந்தேகத்தின் பெயரில் காதலியை கொலைசெய்த காதலன்
ஏப்.30 வரை "ஜனநாயகன்" வெளியாக வாய்ப்பில்லை - ரசிகர்கள் அதிர்ச்சி!