Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
வேலூரில் பொங்கலை முன்னிட்டு களைகட்டிய எருதுவிடும் விழா

வேலூரில் பொங்கலை முன்னிட்டு களைகட்டிய எருதுவிடும் விழா

Karthikeyan S
Karthikeyan S | Updated On: 18 Jan 2026 19:43 PM IST

வேலூர் மாவட்டம் கோவிந்த ரெட்டிபாளையம் என்ற கிராமத்தில் பொங்கலை முன்னிட்டு எருது விடும் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் அந்த கிராமத்தை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் கலந்துகொண்டனர். இதில் மாடு முட்டியதில் 27 பேர் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

வேலூர் மாவட்டம் கோவிந்த ரெட்டிபாளையம் என்ற கிராமத்தில் பொங்கலை முன்னிட்டு எருது விடும் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் அந்த கிராமத்தை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் கலந்துகொண்டனர். இதில் மாடு முட்டியதில் 27 பேர் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Published on: Jan 18, 2026 06:19 PM