காணும் பொங்கல் கொண்டாட்டம்.. மயிலாடுதுறையில் கோலாகலமாக நடைபெற்ற ரேக்ளா பந்தயம்!
தமிழ்நாட்டில் பொங்கலை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், இன்று அதாவது 2026 ஜனவரி 17ம் தேதி மயிலாடுதுறையில் காணும் பொங்கலை முன்னிட்டு நூற்றுக்கணக்கான குதிரைகள் மற்றும் மாட்டு வண்டிகள் பங்கேற்ற 46வது ஆண்டு திருக்கடையூர் ரேக்ளா பந்தயம் நடைபெற்றது.
தமிழ்நாட்டில் பொங்கலை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், இன்று அதாவது 2026 ஜனவரி 17ம் தேதி மயிலாடுதுறையில் காணும் பொங்கலை முன்னிட்டு நூற்றுக்கணக்கான குதிரைகள் மற்றும் மாட்டு வண்டிகள் பங்கேற்ற 46வது ஆண்டு திருக்கடையூர் ரேக்ளா பந்தயம் நடைபெற்றது.
Follow Us
Latest Videos
திமுக ஆட்சி ஒழிய வேண்டும் என்ற குரலே கேட்கிறது - அண்ணாமலை
ஓட்டு கேட்டு வந்த மதிமுக வேட்பாளர்.. கேள்விகளால் அடுக்கிய மக்கள்!
பட்டாசு ஆலை விபத்து - பாதிக்கப்பட்டவர்களை சந்தித்த துரை வைகோ!
இந்த தேர்தல் திமுக மற்றும் அதிமுகாவுக்கானது - அன்புமணி ராமதாஸ்!
