தை அமாவாசை.. ராமேஸ்வரத்தில் கூட்டம் கூட்டமாக தர்ப்பணம்!
அமாவாசை என்பது முன்னோர்களுக்கானது என்பது ஆன்மிக நம்பிக்கை. அமாவாசை அன்று விரதம் இருந்து முன்னோர்களை வழிபடுவது வழக்கம். அதுவும் தை அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்தது. அந்த நாளில் புனித நீர் நிலைகளில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பார்கள். அந்த வகையில் இன்று ராமேஸ்வரத்தில் மக்கள் கூடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
அமாவாசை என்பது முன்னோர்களுக்கானது என்பது ஆன்மிக நம்பிக்கை. அமாவாசை அன்று விரதம் இருந்து முன்னோர்களை வழிபடுவது வழக்கம். அதுவும் தை அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்தது. அந்த நாளில் புனித நீர் நிலைகளில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பார்கள். அந்த வகையில் இன்று ராமேஸ்வரத்தில் மக்கள் கூடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
Follow Us
Latest Videos
திமுக ஆட்சி ஒழிய வேண்டும் என்ற குரலே கேட்கிறது - அண்ணாமலை
ஓட்டு கேட்டு வந்த மதிமுக வேட்பாளர்.. கேள்விகளால் அடுக்கிய மக்கள்!
பட்டாசு ஆலை விபத்து - பாதிக்கப்பட்டவர்களை சந்தித்த துரை வைகோ!
இந்த தேர்தல் திமுக மற்றும் அதிமுகாவுக்கானது - அன்புமணி ராமதாஸ்!
