பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை.. முதல்வர் விஜய் இன்று தொடங்கி வைக்கிறார்..
“சிங்கப்பெண்” சிறப்பு அதிரடிப்படையின் தொடக்க விழா இன்று மாலை நடைபெற உள்ளது. விழாவை முன்னிட்டு ராஜரத்தினம் மைதானத்தில் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த அதிரடிப்படையின் ரோந்து பணிகளுக்காக 30 ரோந்து வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அவசர அழைப்புகளுக்கு உடனடி பதிலளிக்கும் வகையில் அதிநவீன தகவல் தொடர்பு வசதிகளும் இந்தப் படைக்கு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கோப்பு புகைப்படம்
Follow Us