நடுத்தர வர்க்கத்திற்கு வரி நிவாரணம்: 30% வரி வரம்பை ரூ.35 லட்சமாக உயர்த்த வேண்டிய அவசியம்
பட்ஜெட் நாள் நெருங்கும் நிலையில், சம்பளம் குறைந்து வரும் நடுத்தர வர்க்க குடும்பங்கள் வரி தளர்வை எதிர்பார்த்து உள்ளன. 30% வரி விகிதம் தொடங்கும் வருமான வரம்பை ரூ.35 லட்சமாக உயர்த்துவது நிவாரணமாக இருக்கும் என சிஏ சுரேஷ் சுரானா தெரிவித்துள்ளார்.

1 / 6

2 / 6

3 / 6

4 / 6

5 / 6

6 / 6