AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி
நாய்கள் செய்த அதிசயம்.. நள்ளிரவில் பெண்ணுக்கு நடந்த கொடூரம்.. கைது செய்யப்பட்ட போதை இளைஞர்..

நாய்கள் செய்த அதிசயம்.. நள்ளிரவில் பெண்ணுக்கு நடந்த கொடூரம்.. கைது செய்யப்பட்ட போதை இளைஞர்..

Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 04 Sep 2026 07:52 AM IST

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை மானபங்கம் செய்ய முயன்ற போதை இளைஞரை, அங்கிருந்த 2 வளர்ப்பு நாய்கள் விரட்டிக் கடித்து பெண்ணைக் காப்பாற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. என்.ஜி.ஜி.ஓ. காலனி அசோகபுரத்தில் பெட்டிக்கடை தீ வைப்பு குறித்து போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, இந்த அதிர்ச்சி சம்பவம் பதிவாகியிருந்தது தெரியவந்தது.

செப்டம்பர் 4, 2026: கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை மானபங்கம் செய்ய முயன்ற போதை இளைஞரை, அங்கிருந்த 2 வளர்ப்பு நாய்கள் விரட்டிக் கடித்து பெண்ணைக் காப்பாற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. என்.ஜி.ஜி.ஓ. காலனி அசோகபுரத்தில் பெட்டிக்கடை தீ வைப்பு குறித்து போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, இந்த அதிர்ச்சி சம்பவம் பதிவாகியிருந்தது தெரியவந்தது.

அதிகாலை 2 மணியளவில் சாலையோரம் தனியாக இருந்த பெண்ணிடம் கஞ்சா மற்றும் மது போதையில் வந்த இளைஞர் ஒருவர், திடீரென அத்துமீற முயன்றுள்ளார். பெண் கூச்சலிட்டதும், 2 நாய்கள் பாய்ந்து சென்று இளைஞரைக் கடித்து விரட்டியுள்ளன. சிசிடிவி அடிப்படையில் கணேஷ் நகர் பகுதியைச் சேர்ந்த பூபதியை துடியலூர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow Us