இந்துக்களின் உணர்வை குறைத்து மதிப்பிடக்கூடாது.. தமிழிசை சௌந்தரராஜன் பேச்சு!
அவர் இந்துக்களின் உணர்வை குறைத்து மதிப்பிடக்கூடாது. திருப்பரங்குன்றம் மலை மீது விளக்கு ஏற்ற வேண்டும் என்று இந்துக்கள் தீவிரமாக உள்ளனர் என்று பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான தமிழிசை சௌந்தரராஜன் தமிழக சட்டத்துறை அமைச்சர் சிடி நிர்மல் குமாரின் கருத்துக்கு பதில் கொடுத்துள்ளார்.
அவர் இந்துக்களின் உணர்வை குறைத்து மதிப்பிடக்கூடாது. திருப்பரங்குன்றம் மலை மீது விளக்கு ஏற்ற வேண்டும் என்று இந்துக்கள் தீவிரமாக உள்ளனர் என்று பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான தமிழிசை சௌந்தரராஜன் தமிழக சட்டத்துறை அமைச்சர் சிடி நிர்மல் குமாரின் கருத்துக்கு பதில் கொடுத்துள்ளார்.
Published on: Jun 06, 2026 11:12 PM
Follow Us
