மயிலை மக்கள் மனதார தங்களது வெற்றியை எங்களுக்கு தருவார்கள்.. தமிழிசை சௌந்தரராஜன் பேச்சு!
மக்களுக்காக பணியாற்ற எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. மக்கள், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வெற்றியை தருவார்கள். மயிலை மக்கள் மனதார தங்களது வெற்றியை எங்களுக்கு தருவார்கள். ஏனென்றால், நான் வெற்றிபெற வேண்டும் என்பது எனக்காக அல்ல. அதிகாரப்பூர்வமாக மக்களுக்கு சேவை செய்ய எனக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
மக்களுக்காக பணியாற்ற எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. மக்கள், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வெற்றியை தருவார்கள். மயிலை மக்கள் மனதார தங்களது வெற்றியை எங்களுக்கு தருவார்கள். ஏனென்றால், நான் வெற்றிபெற வேண்டும் என்பது எனக்காக அல்ல. அதிகாரப்பூர்வமாக மக்களுக்கு சேவை செய்ய எனக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
Follow Us