’காமராஜர் விவகாரம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது’ செல்வப்பெருந்தகை பேச்சு!
Selvaperunthagai Press Meet : முதல்வர் ஸ்டாலினை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை 2025 ஜூலை 18ஆம் தேதியான இன்று சந்தித்துள்ளார். இதன்பின், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், காமராஜர் விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார். காமராஜர் விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது என கூறினார்.
Follow Us