துளசி செடி அருகே சிவலிங்கம், விநாயகர் சிலைகளை வைக்கலாமா? புராணங்கள் சொல்வது என்ன?
Tulsi Plant: துளசி செடி இந்து மரபில் மிகப் புனிதமானதாகக் கருதப்படுகிறது. வீட்டு வாசலில் அல்லது மனைவாசலில் வளர்க்கப்படும் துளசி செடி, செல்வம், சுகம், அமைதி, பாக்கியம் அளிப்பதாக நம்பப்படுகிறது. இதனை மகாலட்சுமியின் அவதாரமாக கொண்டாடி தினமும் பூஜை செய்யும் வழக்கமும் உள்ளது.

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5