Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
வேலூரில் எருது விடும் போட்டி.. பங்கேற்ற 200க்கு மேற்பட்ட காளைகள்..!

வேலூரில் எருது விடும் போட்டி.. பங்கேற்ற 200க்கு மேற்பட்ட காளைகள்..!

Mukesh Kannan
Mukesh Kannan | Published: 16 Jan 2026 21:49 PM IST

2026 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு மற்றும் எருது விடும் போட்டிகள் அரசாங்கத்தின் கீழ் பொதுமக்களால் நடத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில், இன்று அதாவது 2026 ஜனவரி 16ம் தேதி வேலூரில் எருது விடும் போட்டி நடைபெற்றது. இதில், 200க்கு மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.

2026 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு மற்றும் எருது விடும் போட்டிகள் அரசாங்கத்தின் கீழ் பொதுமக்களால் நடத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில், இன்று அதாவது 2026 ஜனவரி 16ம் தேதி வேலூரில் எருது விடும் போட்டி நடைபெற்றது. இதில், 200க்கு மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.