அனைத்து துறை அதிகாரிகள் உடனும் ஆலோசனை மேற்கொள்ள முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா!
தமிழ்நாடு முதலமைச்சர் சி.ஜோசப் விஜய், அனைத்து துறை உயர் அதிகாரிகள் உடனும் ஆலோசனை கூட்டம் நடத்துமாறு அறிவுரை வழங்கியுள்ளார். குறிப்பாக டாஸ்மாக் தொடர்பான முக்கிய நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே 717 டாஸ்மாக் மதுபான கடைகளை மூட உத்தரவிட்டுள்ளார் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் சி.ஜோசப் விஜய், அனைத்து துறை உயர் அதிகாரிகள் உடனும் ஆலோசனை கூட்டம் நடத்துமாறு அறிவுரை வழங்கியுள்ளார். குறிப்பாக டாஸ்மாக் தொடர்பான முக்கிய நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே 717 டாஸ்மாக் மதுபான கடைகளை மூட உத்தரவிட்டுள்ளார் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
Published on: May 14, 2026 11:10 PM
Follow Us
Latest Videos
இந்த தோல்பிக்கு நானே பொறுப்பு - முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
அதிகாரிகள் உடன் ஆலோசனை மேற்கொள்ள முதல்வர் உத்தரவு - ஆதவ் அர்ஜுனா!
அரசாங்கத்தை நடத்துவதில் திமுக தான் சீனியர் பேட்ச் - உதயநிதி!
முதல்வர் விஜய்யின் வருகைக்காக வாசலில் காத்திருந்த அன்புமணி..
