10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிட்ட அமைச்சர் ராஜ்மோகன்..
தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் படித்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. இந்த தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜமோகன் வெளியிட்டார். தமிழகம் முழுவதும் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை கிட்டத்தட்ட 9 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் எழுதியிருந்தனர். தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் 13ஆம் தேதி தொடங்கி 20ஆம் தேதி வரை நடைபெற்றன. இந்த சூழலில் தற்போது பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன.
தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் படித்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. இந்த தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜமோகன் வெளியிட்டார். தமிழகம் முழுவதும் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை கிட்டத்தட்ட 9 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் எழுதியிருந்தனர். தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் 13ஆம் தேதி தொடங்கி 20ஆம் தேதி வரை நடைபெற்றன. இந்த சூழலில் தற்போது பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன.
Follow Us
