ராமேஸ்வரத்தில் மீனவர் மர்மமான முறையில் உயிரிழப்பு.. போராட்டத்தில் இறங்கிய உறவினர்களால் போக்குவரத்து நெரிசல்!
ராமேஸ்வரத்தில் உள்ள கன்னிராஜபுரம் என்ற கடற்கரை பகுதியில் சிலம்பரசன் என்ற மீனவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்த நிலையில், அவரது உறவினர்கள் அவரது இறப்பில் சந்தேகம் உள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக மதுரை - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ராமேஸ்வரத்தில் உள்ள கன்னிராஜபுரம் என்ற கடற்கரை பகுதியில் சிலம்பரசன் என்ற மீனவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்த நிலையில், அவரது உறவினர்கள் அவரது இறப்பில் சந்தேகம் உள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக மதுரை – தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
Follow Us
