திராவிட பேரொளி பண்டிதர் அயோத்திதாசர் பிறந்தநாள்.. மலர் தூவி மரியாதை செலுத்திய முதல்வர் விஜய்..
தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய், திராவிட பேரொளி பண்டிதர் அயோத்திதாசர் அவர்களின் 181-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை அடையாறில் இருக்கும் காந்தி மண்டபத்தில் அன்னாரது திருவுருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். அப்போது பண்டிதர் அயோத்திதாசரின் பேத்தியை சந்தித்து உரையாடினார். இந்த நிகழ்வின் போது உடன் தமிழ்நாடு நிதி துறை அமைச்சர் செங்கோட்டையன், அமைச்சர்கள் சி.டி.ஆர் நிர்மல் குமா, என். ஆனந்த் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய், திராவிட பேரொளி பண்டிதர் அயோத்திதாசர் அவர்களின் 181-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை அடையாறில் இருக்கும் காந்தி மண்டபத்தில் அன்னாரது திருவுருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். அப்போது பண்டிதர் அயோத்திதாசரின் பேத்தியை சந்தித்து உரையாடினார். இந்த நிகழ்வின் போது உடன் தமிழ்நாடு நிதி துறை அமைச்சர் செங்கோட்டையன், அமைச்சர்கள் சி.டி.ஆர் நிர்மல் குமா, என். ஆனந்த் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Follow Us
