திடீரென உள்ளே வாங்கிய பட்டினம்பாக்கம் கடற்கரை.. பரபரப்பு!
சென்னை பட்டினம்பாக்கம் கடற்கரையில் கடல் நீர் திடீரென 10 முதல் 15 மீட்டர் வரை உள்வாங்கியுள்ளது. இதனால் அப்பகுதியில் கடல் அலைகள் சற்று சீற்றத்துடனும், வழக்கத்திற்கு மாறாக வேகமாகவும் காணப்படுகின்றன. கடற்கரைப் பகுதியில் சுமார் 10 முதல் 15 மீட்டர் தொலைவிற்கு கடல் நீர் பின்வாங்கியுள்ளது. இதன் காரணமாக வழக்கத்தை விடக் கூடுதலாக மணற்பரப்பு வெளியே தெரிந்துள்ளது.
சென்னை பட்டினம்பாக்கம் கடற்கரையில் கடல் நீர் திடீரென 10 முதல் 15 மீட்டர் வரை உள்வாங்கியுள்ளது. இதனால் அப்பகுதியில் கடல் அலைகள் சற்று சீற்றத்துடனும், வழக்கத்திற்கு மாறாக வேகமாகவும் காணப்படுகின்றன. கடற்கரைப் பகுதியில் சுமார் 10 முதல் 15 மீட்டர் தொலைவிற்கு கடல் நீர் பின்வாங்கியுள்ளது. இதன் காரணமாக வழக்கத்தை விடக் கூடுதலாக மணற்பரப்பு வெளியே தெரிந்துள்ளது.
Published on: Jul 28, 2026 11:35 PM
Follow Us
