கோயம்புத்தூரில் செல்போன் கடையில் திருடிய வட மாநில இளைஞர்கள் – வெளியான சிசிடிவி காட்சிகள்
கோயம்புத்தூர், க க சாவடி பகுதியில் செல்போன் கடையில் வட மாநில இளைஞர்கள் செல்போனை திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
கோயம்புத்தூர், க க சாவடி பகுதியில் செல்போன் கடையில் வட மாநில இளைஞர்கள் செல்போனை திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
Follow Us
