ஆதார் மையத்தில் இருக்கைகள் இல்லாததால் தரையில் அமரும் பொதுமக்கள்!
திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள ஆதார் திருத்த மையத்தில் இருக்கைகள் இல்லாததால் பொதுமக்கள் தரையில் அமர்ந்திருக்கும் அவல நிலை உள்ளது. இந்த நிலையில், ஆதாரில் திருத்தங்களை மேற்கொள்ள வரும் மக்கள் சில மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளதால் இருக்கை வசதி ஏற்படுத்தி தர கோரிக்கை எழுந்துள்ளது.
திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள ஆதார் திருத்த மையத்தில் இருக்கைகள் இல்லாததால் பொதுமக்கள் தரையில் அமர்ந்திருக்கும் அவல நிலை உள்ளது. இந்த நிலையில், ஆதாரில் திருத்தங்களை மேற்கொள்ள வரும் மக்கள் சில மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளதால் இருக்கை வசதி ஏற்படுத்தி தர கோரிக்கை எழுந்துள்ளது.
Published on: Jun 16, 2026 10:10 PM
Follow Us
