கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன்.. பக்தி பரவசத்தில் பாடிய நயினார் நாகேந்திரன்!
மதுரையை அடுத்த பாண்டிகோவில் அருகில் அமைத்துள்ள அம்மா திடலில் இந்து முன்னணி சார்பில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் முருகனின் அறுபடைவீடுகளில் மாதிரிகள் அமைக்கப்பட்டிருந்தது. இந்த மாநாட்டில் தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியது மட்டுமல்லாமல், கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன் என்ற முருகன் பாடலை பாடினார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனை தொடர்ந்து, 3வது மொழியாக ஏதேனும் ஒரு மொழியை கற்றுக்கொள்ளுங்கள் என்றும் தெரிவித்தார்.
மதுரையை அடுத்த பாண்டிகோவில் அருகில் அமைத்துள்ள அம்மா திடலில் இந்து முன்னணி சார்பில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் முருகனின் அறுபடைவீடுகளில் மாதிரிகள் அமைக்கப்பட்டிருந்தது. இந்த மாநாட்டில் தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியது மட்டுமல்லாமல், கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன் என்ற முருகன் பாடலை பாடினார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனை தொடர்ந்து, 3வது மொழியாக ஏதேனும் ஒரு மொழியை கற்றுக்கொள்ளுங்கள் என்றும் தெரிவித்தார்.
Follow Us
Latest Videos
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது - தமிழிசை!
கோவையில் காரில் இருந்து வெளிநாட்டு மதுபானங்கள் பறிமுதல்!
ரஜினிகாந்த் ஒரு சிறந்த நடிகர், நல்ல மனிதர் - நயினார் நாகேந்திரன்!
கட்சி நிர்வாகிகளுடன் திடீர் ஆலோசனை மேற்கொண்ட தவெக தலைவர் விஜய்..
