பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மெரினாவில் அலைமோதும் மக்கள் கூட்டம்!
சென்னையின் முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றாக உள்ளது தான் மெரினா கடற்கரை. இதன் காரணமாக எப்போதுமே மெரினாவில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் மெரினா கடற்கரையில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
சென்னையின் முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றாக உள்ளது தான் மெரினா கடற்கரை. இதன் காரணமாக எப்போதுமே மெரினாவில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் மெரினா கடற்கரையில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
Published on: Jan 16, 2026 04:45 PM
