திமுக ஆட்சியின் நிதி மேலாண்மை குறித்து விரைவில் வெள்ளை அறிக்கை – நிதியமைச்சர் மரிய வில்சன்
நிதியமைச்சர் மரிய வில்சன் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் நெகிழ்ச்சியுடன் வழிபாடு நடத்தினார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சதித்த அவர், “திமுக அரசின் நலத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகையான ரூ. 1,000-ஐ, வட இந்திய மாநிலங்களைச் சேர்ந்த மக்களும் பெற்றுள்ளனர். இதையடுத்து, திமுக ஆட்சியின் நிதி மேலாண்மை குறித்து வெள்ளை அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார்.
நிதியமைச்சர் மரிய வில்சன் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் நெகிழ்ச்சியுடன் வழிபாடு நடத்தினார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சதித்த அவர், “திமுக அரசின் நலத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகையான ரூ. 1,000-ஐ, வட இந்திய மாநிலங்களைச் சேர்ந்த மக்களும் பெற்றுள்ளனர். இதையடுத்து, திமுக ஆட்சியின் நிதி மேலாண்மை குறித்து வெள்ளை அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார்.
Follow Us
