4 லட்சம் கோடி ஊழல் செய்த திமுக – பழனிசாமி சொன்ன தகவல்கள்!
எடப்பாடி பழனிசாமி இன்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, திமுக கடந்த 4 ஆண்டுகளில் 4 லட்சம் கோடி ஊழல் செய்துள்ளதாகவும் , அது தொடர்பான விவரங்களை ஆளுநர் ரவியிடம் அளித்ததாகவும் தெரிவித்தார். மேலும் பல குற்றச்சாட்டுகளை ஈபிஎஸ் தெரிவித்தார்.
எடப்பாடி பழனிசாமி இன்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, திமுக கடந்த 4 ஆண்டுகளில் 4 லட்சம் கோடி ஊழல் செய்துள்ளதாகவும் , அது தொடர்பான விவரங்களை ஆளுநர் ரவியிடம் அளித்ததாகவும் தெரிவித்தார். மேலும் பல குற்றச்சாட்டுகளை ஈபிஎஸ் தெரிவித்தார்.
Latest Videos
