AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
திருச்சி தில்லை நகர் பகுதியில் பிரச்சாரத்தை துவங்கிய கே.என்.நேரு

திருச்சி தில்லை நகர் பகுதியில் பிரச்சாரத்தை துவங்கிய கே.என்.நேரு

Karthikeyan S
Karthikeyan S | Updated On: 30 Mar 2026 22:57 PM IST

சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் திமுக வேட்பாளர் கே.என்.நேரு, திருச்சிராப்பள்ளி தில்லைநகர் பகுதியில் மார்ச் 30, 2026 அன்று தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். அப்போது, மக்களிடம் நேரடியாக சந்தித்து அவர்களின் பிரச்சனைகளை கேட்டறிந்து, திமுக அரசின் சாதனைகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து விளக்கினார்.

சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் திமுக வேட்பாளர் கே.என்.நேரு, திருச்சிராப்பள்ளி தில்லைநகர் பகுதியில் மார்ச் 30, 2026 அன்று தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். அப்போது, மக்களிடம் நேரடியாக சந்தித்து அவர்களின் பிரச்சனைகளை கேட்டறிந்து, திமுக அரசின் சாதனைகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து விளக்கினார்.

Published on: Mar 30, 2026 10:57 PM
Follow Us