AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
சபரிமலையில் இன்று மகர ஜோதி..  நிரம்பி வழியும் பக்தர்கள் கூட்டம்

சபரிமலையில் இன்று மகர ஜோதி.. நிரம்பி வழியும் பக்தர்கள் கூட்டம்

C Murugadoss
C Murugadoss | Published: 14 Jan 2026 10:53 AM IST

சபரிமலையில் இன்று மகரவிளக்கு மஹோத்சவம் கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, சன்னிதானத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. சன்னிதானத்தில் பெரிய அளவிலான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மகரவிளக்கு மற்றும் மகர ஜோதியைக் காண குறைந்தது 1.5 லட்சம் பேர் வருவார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

சபரிமலையில் இன்று மகரவிளக்கு மஹோத்சவம் கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, சன்னிதானத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. சன்னிதானத்தில் பெரிய அளவிலான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மகரவிளக்கு மற்றும் மகர ஜோதியைக் காண குறைந்தது 1.5 லட்சம் பேர் வருவார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மகரவிளக்கு மஹோத்சவ நாளான இன்று பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us