Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
யானைகள் படைசூழ பிரம்மாண்ட தசரா திருவிழா.. மைசூருவில் கொண்டாட்டம்!

யானைகள் படைசூழ பிரம்மாண்ட தசரா திருவிழா.. மைசூருவில் கொண்டாட்டம்!

C Murugadoss
C Murugadoss | Published: 03 Oct 2025 12:39 PM IST

இந்துக்களின் முக்கிய பண்டிகையான தசராவானது 9 நாட்கள் நவராத்திரி கொண்டாட்டத்தின் இறுதி நாளில் கொண்டாடப்படுகிறது. இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டாலும் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு ஆன்மிக நம்பிக்கையின்படி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் மைசூர் அரண்மனையில் யானைகள் படைசூழ தசரா விழா கொண்டாடப்பட்டது. பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர். 

இந்துக்களின் முக்கிய பண்டிகையான தசராவானது 9 நாட்கள் நவராத்திரி கொண்டாட்டத்தின் இறுதி நாளில் கொண்டாடப்படுகிறது. இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டாலும் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு ஆன்மிக நம்பிக்கையின்படி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் மைசூர் அரண்மனையில் யானைகள் படைசூழ தசரா விழா கொண்டாடப்பட்டது. பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.