யானைகள் படைசூழ பிரம்மாண்ட தசரா திருவிழா.. மைசூருவில் கொண்டாட்டம்!
இந்துக்களின் முக்கிய பண்டிகையான தசராவானது 9 நாட்கள் நவராத்திரி கொண்டாட்டத்தின் இறுதி நாளில் கொண்டாடப்படுகிறது. இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டாலும் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு ஆன்மிக நம்பிக்கையின்படி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் மைசூர் அரண்மனையில் யானைகள் படைசூழ தசரா விழா கொண்டாடப்பட்டது. பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.
இந்துக்களின் முக்கிய பண்டிகையான தசராவானது 9 நாட்கள் நவராத்திரி கொண்டாட்டத்தின் இறுதி நாளில் கொண்டாடப்படுகிறது. இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டாலும் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு ஆன்மிக நம்பிக்கையின்படி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் மைசூர் அரண்மனையில் யானைகள் படைசூழ தசரா விழா கொண்டாடப்பட்டது. பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.
Follow Us
Latest Videos
காஞ்சிபுரத்தில் தபால் ஓட்டுகளை பதிவு செய்த அரசு ஊழியர்கள்
திருவெரும்பூரில் அமைச்சர் அன்பில் மகேஷ் தீவிர பிரச்சாரம்
தமிழ்நாட்டிற்கு கறுப்பு நாள்.. தொகுதி மறுவரையறை குறித்து கனிமொழி!
திமுக கூட்டணியிலிருந்து விலகியது ஏன்..? தவாக வேல்முருகன் ஓபன்!
