மாணவி தற்கொலை – நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போராட்டம்
கோவை, குனியமுத்தூர் அருகே நீட் தேர்வு பயம் மற்றும் மன உளைச்சல் காரணமாக, 19 வயது இளம் மாணவி ஒருவர் தனது உறவினர்களுக்கு வாட்ஸ்அப்பில் உருக்கமான குறுஞ்செய்தி அனுப்பி விட்டு விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட நெஞ்சை உலுக்கும் சம்பவம் கோவையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோவை, குனியமுத்தூர் அருகே நீட் தேர்வு பயம் மற்றும் மன உளைச்சல் காரணமாக, 19 வயது இளம் மாணவி ஒருவர் தனது உறவினர்களுக்கு வாட்ஸ்அப்பில் உருக்கமான குறுஞ்செய்தி அனுப்பி விட்டு விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட நெஞ்சை உலுக்கும் சம்பவம் கோவையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மாணவியின் உயிரிழப்புக்கு நியாயம் கேட்டும் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் மாணவியின் குடும்பத்திற்கு இழப்பீடு கோரியும் கோவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட குழு சார்பில் ஆர்ப்பாட்டம நடைபெற்று வருகின்றது
Published on: Jun 17, 2026 09:34 PM
Follow Us
Latest Videos
