Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி சந்தையில் குவிந்த காயகறிகள், பழங்கள்!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி சந்தையில் குவிந்த காயகறிகள், பழங்கள்!

Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 12 Jan 2026 23:41 PM IST

தமிழகத்தில் இன்னும் சில நாட்களில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகையை கொண்டாட பொதுமக்கள் தயாராகி வருகின்றனர். இந்த நிலையில், தூத்துக்குடி சந்தையில் அதன் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து விளைய வைக்கப்பட்ட காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. 

தமிழகத்தில் இன்னும் சில நாட்களில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகையை கொண்டாட பொதுமக்கள் தயாராகி வருகின்றனர். இந்த நிலையில், தூத்துக்குடி சந்தையில் அதன் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து விளைய வைக்கப்பட்ட காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

Published on: Jan 12, 2026 08:55 PM