சூரியூர் ஜல்லிக்கட்டு.. சீறிப் பாய்ந்த 700 காளைகள்!
தமிழகத்தில் இந்த ஆண்டுக்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி திருச்சி மாவட்டம் சூரியூரில் நடைபெற்றது. இதில் சுமார் 700 காளைகள் மற்றும் 500 மாடு பிடி வீரர்கள் பங்கேற்றனர். திருச்சியில் உள்ள நற்கடல் குடி குப்பண்ணசாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு இந்த ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.
தமிழகத்தில் இந்த ஆண்டுக்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி திருச்சி மாவட்டம் சூரியூரில் நடைபெற்றது. இதில் சுமார் 700 காளைகள் மற்றும் 500 மாடு பிடி வீரர்கள் பங்கேற்றனர். திருச்சியில் உள்ள நற்கடல் குடி குப்பண்ணசாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு இந்த ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.
Published on: Jan 16, 2026 04:50 PM
Latest Videos
வேலூரில் எருது விடும் போட்டி.. பங்கேற்ற 200க்கு மேற்பட்ட காளைகள்!
ஆட்சியில் காங்கிரஸ் பங்கு கேட்பது தவறில்லை.. சச்சின் பைலட் ஓபன்!
தூய்மை பணியாளர்களுக்கு பரிசு வழங்கிய எம்.பி கார்த்திக் சிதம்பரம்
பாலமேடு ஜல்லிக்கட்டு.. நடிகர் சூரியின் மாடு வெற்றி..
