Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
சூரியூர் ஜல்லிக்கட்டு.. சீறிப் பாய்ந்த 700 காளைகள்!

சூரியூர் ஜல்லிக்கட்டு.. சீறிப் பாய்ந்த 700 காளைகள்!

Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 16 Jan 2026 21:16 PM IST

தமிழகத்தில் இந்த ஆண்டுக்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி திருச்சி மாவட்டம் சூரியூரில் நடைபெற்றது. இதில் சுமார் 700 காளைகள் மற்றும் 500 மாடு பிடி வீரர்கள் பங்கேற்றனர். திருச்சியில் உள்ள நற்கடல் குடி குப்பண்ணசாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு இந்த ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.

தமிழகத்தில் இந்த ஆண்டுக்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி திருச்சி மாவட்டம் சூரியூரில் நடைபெற்றது. இதில் சுமார் 700 காளைகள் மற்றும் 500 மாடு பிடி வீரர்கள் பங்கேற்றனர். திருச்சியில் உள்ள நற்கடல் குடி குப்பண்ணசாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு இந்த ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.

Published on: Jan 16, 2026 04:50 PM