தகறாறு செய்த போதை ஆசாமி – தட்டிக்கேட்ட இளைஞர்கள் மீது கொடூர தாக்குதல்
திருவண்ணாமலை மாவட்டம் ஆர்ப்பாக்கம் பகுதியில் தகராறு செய்த போத ஆசாமியை அப்பகுதி இளைஞர்கள் சிலர் தட்டி கேட்டுள்ளனர். இதனையடுத்து அந்த போதை ஆசாமி தனது நண்பர்களுடன் சேர்ந்து கொடூரமாக தாக்கியுள்ளார். காயமடைந்த இளைஞரை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அழைத்துவரப்பட்டார். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் ஆம்புலன்ஸில் இருந்த அந்த இளைஞரை ஆம்புலன்ஸில் ஏறி தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆர்ப்பாக்கம் பகுதியில் தகராறு செய்த போத ஆசாமியை அப்பகுதி இளைஞர்கள் சிலர் தட்டி கேட்டுள்ளனர். இதனையடுத்து அந்த போதை ஆசாமி தனது நண்பர்களுடன் சேர்ந்து கொடூரமாக தாக்கியுள்ளார். காயமடைந்த இளைஞரை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அழைத்துவரப்பட்டார். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் ஆம்புலன்ஸில் இருந்த அந்த இளைஞரை ஆம்புலன்ஸில் ஏறி தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Published on: Jul 05, 2026 06:38 PM
Follow Us
Latest Videos
