சாகித்திய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் புவியரசு மறைவு!
கோவையில் எழுத்தாளரும் இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற விருதாளரும், கவிஞருமான தோழர் புவியரசு 96 வயதில் இயற்கை எய்தினார். அவரது இறுதிச் சடங்குகள் பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள பிரிக்கால் எரியூட்டு மயானத்தில் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நடைபெற்றது. அவரது உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.
கோவையில் எழுத்தாளரும் இருமுறை சாகித்திய அகாதமி விருது பெற்ற விருதாளரும், கவிஞருமான தோழர் புவியரசு 96 வயதில் இயற்கை எய்தினார். அவரது இறுதிச் சடங்குகள் பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள பிரிக்கால் எரியூட்டு மயானத்தில் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நடைபெற்றது. அவரது உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.
Published on: Jul 01, 2026 09:25 PM
Follow Us
Latest Videos
