கல்லூரி மாணவியை தாக்கிய திருநங்கை.. அதிர்ச்சி சம்பவம்!
திருச்சிராப்பள்ளி மாநகரில், சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து துறையூர் நோக்கிச் சென்ற தனியார் பேருந்தில், கல்லூரி மாணவி ஒருவர் திருநங்கை ஒருவரால் கடுமையாகத் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
திருச்சிராப்பள்ளி மாநகரில், சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து துறையூர் நோக்கிச் சென்ற தனியார் பேருந்தில், கல்லூரி மாணவி ஒருவர் திருநங்கை ஒருவரால் கடுமையாகத் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Published on: Jun 30, 2026 10:49 PM
Follow Us
