தூத்துக்குடி கடற்கரை பகுதியில் குவிந்த ஏராளமான பறவைகள்!
கோடை காலத்தின் போது பறவைகள் நீர்நிலைகளை தேடி படை எடுப்பது இயல்பானதாக உள்ளது. சில வெளிநாட்டு பறவைகள் கூட இவ்வாறு இந்தியாவுக்கு படை எடுக்கும். அந்த வகையில், தூத்துக்குடி கடற்கரை பகுதிகளில் ஏராளமான பறவைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி குவிந்தது காண்போரை வியப்பில் ஆழ்த்தியது.
கோடை காலத்தின் போது பறவைகள் நீர்நிலைகளை தேடி படை எடுப்பது இயல்பானதாக உள்ளது. சில வெளிநாட்டு பறவைகள் கூட இவ்வாறு இந்தியாவுக்கு படை எடுக்கும். அந்த வகையில், தூத்துக்குடி கடற்கரை பகுதிகளில் ஏராளமான பறவைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி குவிந்தது காண்போரை வியப்பில் ஆழ்த்தியது.
Published on: May 23, 2026 09:40 PM
Follow Us
Latest Videos
