AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
10 வயது சிறுமி வன்கொடுமை வழக்கு.. தீவிர விசாரணையில் கோயபுத்தூர் போலீசார்!

10 வயது சிறுமி வன்கொடுமை வழக்கு.. தீவிர விசாரணையில் கோயபுத்தூர் போலீசார்!

Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 24 May 2026 00:13 AM IST

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் 10 வயது சிறுமி மாயமான நிலையில், அந்த பகுதியில் உள்ள குளத்திற்கு அருகில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். அவரது பிரேத பரிசோதனையில், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு மிக கொடூரமாக கொலை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் 2 பேரை கைது செய்துள்ள நிலையில், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் 10 வயது சிறுமி மாயமான நிலையில், அந்த பகுதியில் உள்ள குளத்திற்கு அருகில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். அவரது பிரேத பரிசோதனையில், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு மிக கொடூரமாக கொலை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் 2 பேரை கைது செய்துள்ள நிலையில், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Published on: May 23, 2026 11:35 PM
Follow Us