AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி
மக்கள் நலம் மக்கள் நலம் என்றே சொல்லுவார்.. சட்டமன்றத்தில் பாடல் பாடிய அமைச்சர்!

மக்கள் நலம் மக்கள் நலம் என்றே சொல்லுவார்.. சட்டமன்றத்தில் பாடல் பாடிய அமைச்சர்!

Vinalin Sweety
Vinalin Sweety | Published: 28 Aug 2026 14:20 PM IST

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில், ஒவ்வொரு நாளும் சட்டமன்றத்தில் விவாதம், கேள்வி பதில் நடைபெற்று வருகிறது. அதற்கு இடையே சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களின் தலைவர்களை புகழ்ந்து பாடுவது, கவிதை சொல்வது உள்ளிட்ட செயல்களை செய்து வருகின்றனர். அந்த வகையில், சட்டமன்றத்தில் இன்று பேச எழுந்த அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான சம்பத் குமார், மக்கள் நலம் மக்கள் நலம் என்றே சொல்லுவார், தம் மக்கள் நலம் ஒன்றே தான் மனதில் கொள்ளுவார் என்ற எம்ஜிஆரின் பாடலை பாடினார்.

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில், ஒவ்வொரு நாளும் சட்டமன்றத்தில் விவாதம், கேள்வி பதில் நடைபெற்று வருகிறது. அதற்கு இடையே சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களின் தலைவர்களை புகழ்ந்து பாடுவது, கவிதை சொல்வது உள்ளிட்ட செயல்களை செய்து வருகின்றனர். அந்த வகையில், சட்டமன்றத்தில் இன்று பேச எழுந்த அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான சம்பத் குமார், மக்கள் நலம் மக்கள் நலம் என்றே சொல்லுவார், தம் மக்கள் நலம் ஒன்றே தான் மனதில் கொள்ளுவார் என்ற எம்ஜிஆரின் பாடலை பாடினார். இதனால் சட்டமன்றத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் குறுக்கிட்ட சட்டமன்ற உறுப்பினர் செங்கோட்டையன், அவர் புரட்சி தலைவரின் பாடலை தான் பாடினேரே தவிர வேறு எந்த அர்த்தமும் இல்லை என விளக்கம் அளித்தார்.

Follow Us