AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
திண்டுக்கலை குளிர்வித்த மழை.. மக்கள் மகிழ்ச்சி

திண்டுக்கலை குளிர்வித்த மழை.. மக்கள் மகிழ்ச்சி

Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Published: 04 Oct 2025 08:46 AM IST

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக அனைத்து மாவட்டங்களிலும் மாலை முதல் அதிகாலை வரை பரவலாக மழை பெய்து வருகிறது. விரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில் இந்த மழைப்பொழிவு மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் பெய்த பலத்த மழை காரணமாக நகரின் சில பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. 

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக அனைத்து மாவட்டங்களிலும் மாலை முதல் அதிகாலை வரை பரவலாக மழை பெய்து வருகிறது. விரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில் இந்த மழைப்பொழிவு மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் பெய்த பலத்த மழை காரணமாக நகரின் சில பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

Follow Us