திண்டுக்கலை குளிர்வித்த மழை.. மக்கள் மகிழ்ச்சி
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக அனைத்து மாவட்டங்களிலும் மாலை முதல் அதிகாலை வரை பரவலாக மழை பெய்து வருகிறது. விரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில் இந்த மழைப்பொழிவு மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் பெய்த பலத்த மழை காரணமாக நகரின் சில பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக அனைத்து மாவட்டங்களிலும் மாலை முதல் அதிகாலை வரை பரவலாக மழை பெய்து வருகிறது. விரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில் இந்த மழைப்பொழிவு மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் பெய்த பலத்த மழை காரணமாக நகரின் சில பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.
Follow Us
Latest Videos
காஞ்சிபுரத்தில் தபால் ஓட்டுகளை பதிவு செய்த அரசு ஊழியர்கள்
திருவெரும்பூரில் அமைச்சர் அன்பில் மகேஷ் தீவிர பிரச்சாரம்
தமிழ்நாட்டிற்கு கறுப்பு நாள்.. தொகுதி மறுவரையறை குறித்து கனிமொழி!
திமுக கூட்டணியிலிருந்து விலகியது ஏன்..? தவாக வேல்முருகன் ஓபன்!
