பத்மஸ்ரீ விருது பெற்ற ஸ்தபதி ராஜாவுக்கு கிராம மக்கள் உற்சாக வரவேற்பு
சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சி பகுதியை சேர்ந்த ஸ்தபதி ராஜா காளியப்பா கவுண்டருக்கு இந்தியாவின் உயரிய விருதுகளின் ஒன்றான பத்மஸ்ரீ விருது கடந்த 23ம் தேதி டெல்லியில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார். இதைத்தொடர்ந்து, ஸ்தபதி ராஜா காளியப்பா கவுண்டர் விருது பெற்று இன்று சேலம் திரும்பினார். அவருக்கு, கன்னங்குறிச்சி பகுதியில் பொதுமக்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சி பகுதியை சேர்ந்த ஸ்தபதி ராஜா காளியப்பா கவுண்டருக்கு இந்தியாவின் உயரிய விருதுகளின் ஒன்றான பத்மஸ்ரீ விருது கடந்த 23ம் தேதி டெல்லியில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார். இதைத்தொடர்ந்து, ஸ்தபதி ராஜா காளியப்பா கவுண்டர் விருது பெற்று இன்று சேலம் திரும்பினார். அவருக்கு, கன்னங்குறிச்சி பகுதியில் பொதுமக்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
Published on: Jun 26, 2026 03:00 PM
Follow Us
