பெரியாரு மண்ணா? காலையிலே வெறி ஏத்தாதீங்க – சீமான் ஆவேசம்
தேமுதிக நிறுவனர் விஜயகாந்தின் 2ம் ஆண்டு நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். அதன்படி அஞ்சலி செலுத்திவிட்டு செய்தியாளர்களை சந்தித்த சீமான் திராவிடம் குறித்தும், தமிழர்கள் குறித்தும் பேசினார். மேலும் பெரியார் மண் என்பது குறித்த கேள்விக்கு ஆவேசமாக பதிலளித்தார்
தேமுதிக நிறுவனர் விஜயகாந்தின் 2ம் ஆண்டு நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். அதன்படி அஞ்சலி செலுத்திவிட்டு செய்தியாளர்களை சந்தித்த சீமான் திராவிடம் குறித்தும், தமிழர்கள் குறித்தும் பேசினார். மேலும் பெரியார் மண் என்பது குறித்த கேள்விக்கு ஆவேசமாக பதிலளித்தார்
Latest Videos
கோவை தொடர் குண்டுவெடிப்பு.. மத்திய அமைச்சர் எல். முருகன் அஞ்சலி!
மாணவர்களுக்கு கல்வி கற்பிப்பது எனது கடமை.. கமல்ஹாசன் பேச்சு!
புதுச்சேரியில் பூத் விஜய் யாத்திரை.. தொடங்கி வைத்த அமித் ஷா..!
மகளிர் உரிமைத் திட்டம்.. பெண்களுக்கு ரூ. 5000 வரவு வைத்த திமுக!
