ம.பியில் அரிசி மூட்டைகளை ஏற்றிச் சென்ற லாரி விபத்து.. 7 கிலோ மீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்!
மத்திய பிரதேச மாநிலம், பார்வதிபுரம் மன்யம் மாவட்டத்தில் ஆந்திரா - ஒடிசா காட் ரோடு பகுதியில் அரிசி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு வந்த லாரி தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் சுமார் 7 கிலோ மீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மத்திய பிரதேச மாநிலம், பார்வதிபுரம் மன்யம் மாவட்டத்தில் ஆந்திரா – ஒடிசா காட் ரோடு பகுதியில் அரிசி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு வந்த லாரி தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் சுமார் 7 கிலோ மீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
Published on: Apr 07, 2026 03:30 PM
Follow Us
