நீர் வரத்து அதிகரிப்பு.. குற்றாலத்தில் குளிக்க தடை விதித்த வனத்துறை!
தென்காசியில் கடந்த சில நாட்களாக மிதமான மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பழைய குற்றாலத்தில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. நீர் வரத்து அதிகரித்துள்ள எந்த நேரத்திலும் ஆபத்தை ஏற்படுத்தலாம் என்பதால் குற்றாலம் நீர்வீழ்ச்சியில் குளிக்க பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை தடை விதித்துள்ளது.
தென்காசியில் கடந்த சில நாட்களாக மிதமான மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பழைய குற்றாலத்தில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. நீர் வரத்து அதிகரித்துள்ள எந்த நேரத்திலும் ஆபத்தை ஏற்படுத்தலாம் என்பதால் குற்றாலம் நீர்வீழ்ச்சியில் குளிக்க பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை தடை விதித்துள்ளது.
Published on: Jun 08, 2026 06:16 PM
Follow Us
