கோயிலுக்கு வெளியே நிறுத்தப்பட்டு இருந்த சைக்கிளை நைசாக திருடிய நபர்.. வெளியான சிசிடிவி காட்சி!
திருவிடைமருதூர், குமரன் கோவில் வாசல் முன்பு நிறுத்தப்பட்டிருந்த செல்வம் என்பவரது சைக்கிளை மர்ம நபர் திருடி செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. செல்வம், தனது சைக்கிளை நிறுத்திவிட்டு கோயிலுக்குள் சென்று விட்டு சிறிது நேரம் கழித்து திரும்பி வந்து பார்த்தபோது தனது சைக்கிள் திருடப்பட்டு இருப்பது தெரிய வந்ததுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவிடைமருதூர், குமரன் கோவில் வாசல் முன்பு நிறுத்தப்பட்டிருந்த செல்வம் என்பவரது சைக்கிளை மர்ம நபர் திருடி செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. செல்வம், தனது சைக்கிளை நிறுத்திவிட்டு கோயிலுக்குள் சென்று விட்டு சிறிது நேரம் கழித்து திரும்பி வந்து பார்த்தபோது தனது சைக்கிள் திருடப்பட்டு இருப்பது தெரிய வந்ததுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Published on: Jul 31, 2026 04:37 PM
Follow Us
