முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கு பென்ஷன் ஆணை வழங்கிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா!
சென்னையில், தமிழகத்தின் முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கு தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, பென்ஷன் ஆர்டர்களை வழங்கினார். தமிழகத்தில் விளையாட்டு வீரர்களுக்கு பென்ஷன் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், தகுதியான விளையாட்டு வீரர்களுக்கு இந்த பென்ஷன் ஆணை வழங்கப்பட்டுள்ளது.
சென்னையில், தமிழகத்தின் முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கு தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, பென்ஷன் ஆர்டர்களை வழங்கினார். தமிழகத்தில் விளையாட்டு வீரர்களுக்கு பென்ஷன் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், தகுதியான விளையாட்டு வீரர்களுக்கு இந்த பென்ஷன் ஆணை வழங்கப்பட்டுள்ளது.
Follow Us
